Perumal's head ache
” பெருமாள், அப்பிடி ஆனந்தமா, அமோகமா பள்ளி கொண்டிருக்கார். பால் கடலிலே, அனந்த சயனர். காலை பிரஸ் பண்ணிக்கிண்டு இருக்காள் ஒரு பத்னி, தலையை பிரஸ் பண்ணிக்கிண்டு இனி ஒரு பத்னி” ” குரவே, பெருமாளுக்கு பாவம் கால் வலி, தலை வலி போல் இருக்கு ” “பதினான்கு வரிடம் காட்டிலே ‘லோ,லோ’ என்று நடந்தால் கால் வலிக்காதா , மடசாம்ப்ரணி?” “பத்தினியும் கூட, ‘லோ,லோ’ என்று நடக்கலயா? . அந்த அம்மாளுக்கும் கால் வலிக்குமே, குருவே … Read more