Posted on Leave a comment

Perumal's head ache

” பெருமாள், அப்பிடி ஆனந்தமா, அமோகமா பள்ளி கொண்டிருக்கார். பால் கடலிலே, அனந்த சயனர். காலை பிரஸ் பண்ணிக்கிண்டு இருக்காள் ஒரு பத்னி, தலையை பிரஸ் பண்ணிக்கிண்டு இனி ஒரு பத்னி”
” குரவே, பெருமாளுக்கு பாவம் கால் வலி, தலை வலி போல் இருக்கு ”
“பதினான்கு வரிடம் காட்டிலே ‘லோ,லோ’ என்று நடந்தால் கால் வலிக்காதா , மடசாம்ப்ரணி?”
“பத்தினியும் கூட, ‘லோ,லோ’ என்று நடக்கலயா? . அந்த அம்மாளுக்கும் கால் வலிக்குமே, குருவே ! அது சரி, பெருமாளுக்கு தலை ஏன் வலிக்கின்றது ?”
“உன்னை மாதிரி ஒரு மடசாம்ப்ராணிக்கு ஜீவன் தந்துவிட்டோமே என்ற வருத்தத்தினால் தான் ”
Hyderabad,
Dec, 25, 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *