Posted on Leave a comment

"You have eaten my head, man!"

” கோவர்தன கிரியை தலையில் தாங்கிநீரா ஸ்வாமி ?”
“என்னையா பெரிய விஷயம், ராவணன் கைலை மலயயே தூக்கலையா ?”
‘கோபச்த்ரீகளின் ஆடைகளை அபஹரிதது உண்மை தானே , ஸ்வாமி ?”
“அமாம் அய்யா , திரௌபதிக்கு bail, பைலா என்கேன்தையா ஆடைகள் அனுப்பினேன் ? எனக்கு என்ன ஜவுளிக்கடை ன்னு நினைப்பா ?”
‘குதர்க்கமா பேசரார் ஸ்வாமி , கோபம் போலே இருக்கு .”
“நானா குதர்க்கம் பேசறேன் ? புஸ்தகத்திலே எழுதி இருக்கு இல்லே ? அப்பறம் எதுக்கு இந்த விசாரணை ?
பட்டதிரி கேட்டார் , தீக்ஷிதர் கேட்டார், அப்பொழுது சரியா பதில் சொன்னீரே ஸ்வாமி ”
“அப்போது தலையை அசைத்தேன், அவ்வளவு தான் ”
“இப்போதும் அப்பிடி அசைத்து இருக்கலாமே ?”
‘இப்போது தலை எங்கே இருக்கு ? You have eaten my head, man!
Hyderabad,
Jan 13, 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *